Posts

இந்தியாவில் வானிலை காலநிலை

புவியியல் - இந்தியாவில் வானிலை மற்றும் காலநிலை!!! 01. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - கோள் காற்றுகள் 02. கிடைமட்டமாக நகரும் வாயுவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - காற்றுகள் 03. அயன மண்டலங்களுக்கு இடையே வீசும் காற்றுகள் எவ்வாறு  அழைக்கப்படுகின்றன-வியாபாரக் காற்றுகள். 04. -------------------- காற்றுகள், துருவப் உயரழுத்தப் பகுதியிலிருந்து துணைத் துருவத் தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி கீழைக் காற்றுகளாக வீசுகின்றது? - துருவக் காற்றுகள்  05. 'மான்சுன்" என்ற சொல்லானது 'மவுசிம்"என்ற ------------------ மொழியிலிருந்து பெறப்பட்டது. - அரேபிய மொழி 06. 'மான்சு+ன்" என்ற சொல்லின் பொருள் என்ன? - பருவங்கள்  07. பருவக்காற்றுகளானது ------------------------- மற்றும் -------------------- எனப் பிரிக்கப்படுகின்றன. - தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்று 08. எந்தப் பருவக்காற்றானது தென் இந்திய மற்றும் தென் பசிபிக் பேராழிகளில் இருந்து ஆசியப் பகுதிகளை நோக்கி வீசுகின்றது? - தென் மேற்கு பருவக்காற்று 09. ---------...

தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள்

1)தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நூல் தம்பிரான் வணக்கம்-1578 2) திருக்குறள்-1812 3) சீவக சிந்தாமணி-1887 4) பத்துப்பாட்டு-1889 5) சிலப்பதிகாரம்-1892 6) புறநானூறு-1894 7) புறப்பொருள் வெண்பாமாலை-1895 8) மணிமேகலை-1898 9) ஐங்குறுநூறு-1903 10) பதிற்றுப்பத்து-1904

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

1) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த ஆண்டு 1915 2) ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருப்பது தேசியம் 3) இண்டிகோ கலகம் 1859-60 4) மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை 5) ஒரிசா பஞ்சம் ஏற்பட்ட ஆண்டு1866 6) ஒரிசா பஞ்சத்தின் போது இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு 200 மில்லியன் பவுண்ட் 7) தாதாபாய் நவரோஜி இந்தியாவின் வறுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வை தொடங்க காரணம் ஒரிசா பஞ்சம் 8) இந்திய கவுன்சில் ஆங்கில கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு 1835 9) ஆங்கில கல்வி முறையை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே 10) இந்திய கல்வி குறித்த குறிப்புகள் வெளியிட்டவர் டி.பி.மெக்காலே 1835 11) பிரம்ம சமாஜம்- ராஜாராம் மோகன்ராய் 1828 12) பிரார்த்தனை சமாஜம் ஆத்மாராம் பாண்டுரங்1867 13) அலிகார் இயக்கம் சையது அகமது கான் 14) ஆரிய சமாஜம் 1875 15) “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சில் ஆன பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டது கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே மிஞ்சி விட்டோம்” என சர்ஜான் லாரன்ஸ்க்கு கடிதம் எழுதியவர் எல்பின்...

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

1)ஹோல்ட் மெக்கன்சி என்பவரது சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்-மகல்வாரி முறை 2) மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1822 3) மகல்வாரி முறை நில வருவாய் கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர்-கிராமத் தலைவர்(lambardar) 4) மகல்வாரி முறையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்டவர்-கிராமத் தலைவர் 5)சந்தால் கலகம்—1855-56 6) விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதலாவது கலகம்-சந்தால் கலகம் 7) சந்தாலில் யாருடைய தலைமையின் கீழ் பத்தாயிரம் வீரர்கள் ஒன்றுகூடினர்-சித்து மற்றும் கங்கு சகோதரர்கள் 8)சந்தால் கலகம் அடக்கப்பட்ட பின்பு அவர்கள் வசித்த பகுதிகளை அரசு எவ்வாறு அறிவித்தது-சந்தால் பர்கானா 9) இண்டிகோ கலகம் அவுரி புரட்சி-1859-60 10) இண்டிகோ கலகத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு-1860 11)இண்டிகோ கலகத்தின் போது சாகுபடியாளர்கள் இன் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செய்தித்தாள்-இந்து தேச பக்தன் 12)வங்காள அவுரி சாகுபடியாளர்கள் இன் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழு...

மாநிலங்களில் ராஜ்ய சபா இடங்களின் எண்ணிக்கை

1)உத்திரப்பிரதேசம்-31 இடங்கள் 2) மகாராஷ்டிரா-19 இடங்கள் 3) தமிழ்நாடு-18 இடங்கள் 4)பீகார்-16 இடங்கள் 5) திரிபுரா-1 இடம் 6) டெல்லி-3 இடங்கள் 7) புதுச்சேரி-1 இடம்

புலவர்களும் மன்னர்களும்

1)கஜினி முகம்மது- அல்பெருனி 2)விக்கிரஹாராஜா- சோமதேவர் 3) சமுத்திர குப்தர் -ஹரிசேனர் 4) நரசிம்மவர்மன் -தண்டின் 5)கனிஷ்கர் -அஷ்வகோசர் 6) ஹர்ஷவர்தனர் -பாணபட்டர் 7) இரண்டாம் சந்திரகுப்தர் -காளிதாசர் 8)அக்பர் -அபுல் ஃபசல் 9)அலாவுதின் கில்ஜி -அமீர் குஸ்ரு 10) இரண்டாம் புலிகேசி -இரவி கீர்த்தி 11) கிருஷ்ணதேவராயர் -அல்லசாணி பெத்தண்ணா

தென்னிந்திய அரசுகள்

1)பல்லவர் கலை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் யாவை-மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு 2) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் செப்பேடு-காசக்குடி செப்பேடு 3) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் இலக்கியங்கள்-மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம் 4) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள் 5) இரண்டாம் சிம்மவர்மனின் மகன்-சிம்மவிஷ்ணு (கி.பி550) 6) சிம்ம விஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன் 7) முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன் 8) இரண்டாம் நரசிம்ம வர்மனின் வேறு பெயர்-ராஜசிம்மன் 9) கடைசி பல்லவ மன்னர்-அபராஜிதன் 10) மன்னர்களின் காலம் மகேந்திரவர்மன்-(கி.பி 600-630) முதலாம் நரசிம்மவர்மன்-கி.பி (630-668) இரண்டாம் நரசிம்மவர்மன்-கி.பி (695-722) 11) களப்பிரர்களை அழைத்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்-சிம்மவிஷ்ணு 12) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி-பரஞ்சோதி (வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார் ,வெற்றிக்குப் பின்னர் சிவ பக்தராக மாறினார்) 13...