வணக்கம் நண்பர்களே.இந்த தளம் நீங்கள் போட்டித் தேர்வில் எளிதில் வெற்றிபெற உங்களுக்கு உதவியாக இருக்கும்.இதில் பதிவேற்றப்படும் அனைத்து பதிவுகளையும் படித்து பயன் பெறுங்கள்.நன்றி....
1) பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள்- ஹரப்பா, மொகஞ்சதாரோ 2) தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையான நகரங்கள்-பூம்புகார் ,மதுரை ,காஞ்சி 3) உலகின் மிக தொன்மையான நாகரிகம்- மெசபடோமியா நாகரிகம் ( 6500ஆண்டுகளுக்கு முற்பட்டது) 4) பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள இடம்-வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது (காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது) 5) கண்ணகியின் தந்தை-மாநாய்கன் (பெருங் கடல் வணிகம்) 6) கோவலனின் தந்தை-மாசாத்துவான் (பெரு வணிகன்) 7) பட்டினப்பாலை ஆசிரியர்-கடியலூர் உருத்திரங்கண்ணனார் (கிமு 2ஆம் நூற்றாண்டு) 8) பூம்புகாரில் கடல்வழியாக இறக்குமதி செய்யப்பட்டவை-குதிரை 9) தரை வழித் தடங்கள் பொழிய இறக்குமதி செய்யப்பட்டவை-கரு மிளகு 10) சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்ற பழமையான நகரம்-மதுரை 11)கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எண்ணிக்கை-49 பேர் 12)முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்த இஸ்ரேல் அரசர்-சாலமோன் 13)ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம்-மதுரை 14) நாளங்காடி ,அல்லங்காடி என்ற இரண்ட...
1)பல்லவர் கலை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் யாவை-மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு 2) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் செப்பேடு-காசக்குடி செப்பேடு 3) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் இலக்கியங்கள்-மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம் 4) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள் 5) இரண்டாம் சிம்மவர்மனின் மகன்-சிம்மவிஷ்ணு (கி.பி550) 6) சிம்ம விஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன் 7) முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன் 8) இரண்டாம் நரசிம்ம வர்மனின் வேறு பெயர்-ராஜசிம்மன் 9) கடைசி பல்லவ மன்னர்-அபராஜிதன் 10) மன்னர்களின் காலம் மகேந்திரவர்மன்-(கி.பி 600-630) முதலாம் நரசிம்மவர்மன்-கி.பி (630-668) இரண்டாம் நரசிம்மவர்மன்-கி.பி (695-722) 11) களப்பிரர்களை அழைத்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்-சிம்மவிஷ்ணு 12) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி-பரஞ்சோதி (வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார் ,வெற்றிக்குப் பின்னர் சிவ பக்தராக மாறினார்) 13...
1) யாருடைய வருகையால் வேத காலம் எனும் கால கட்டம் தொடங்கியது-ஆரியர்கள் 2) இந்திய வரலாற்றில் வேதகாலம் காலகட்டம்-கிமு1500-600 3) ஆரியர்கள் பேசும் மொழி-இந்தோ-ஆரிய மொழி 4) ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்-மத்திய ஆசியா 5) ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து என் வழியாக பயணித்து வந்தனர்-இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர். 6) ஆரியர்களின் முதன்மைத் தொழில்-கால்நடை மேய்த்தல் 7) ஆரியர்களின் வேளாண்மை முறை-வைத்து எரித்து சாகுபடி செய்தல் 8) ஆரியர்கள் வாழ்ந்த காலப்பகுதி-இரும்புக் காலம் 9) ஆரியர்களை பற்றி அறிந்துகொள்ள உதவும் சான்றுகள்-வேதகால இலக்கியங்கள் 10) ஆரியர்களின் நாகரீகத்தின் இயல்பு-கிராம நாகரீகம் 11) ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம்-பஞ்சாப் 12) ரிக்வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது-சப்தசந்து(ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி) 13) ரிக் ,யஜீர் ,சாம ,அதர்வண என்பவை-நான்கு வேதங்கள் 14) நான்கு வேதங்கள் ,பிராமணங்கள் ,ஆரண்யங்கள் உபநிடதங்களை ,உள்ளடக்கியவை யாவை-சுருதிகள் 15) புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்படும் முடியாத உண்மை எனக் கருதப்படுபவை-சுருதிகள் 16) ஆகமங்கள், தாந்தி...
Comments