பேரரசுகளின் காலம்; குப்தர்

1) கல்வெட்டுகள்
அ) அலகாபாத் தூண் கல்வெட்டு-சமுத்திரகுப்தர்
ஆ)மெக்ராலி இரும்பு தூண் கல்வெட்டு- முதலாம் சந்திரகுப்தர்
இ)உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு- இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ)பிதாரி தூண் கல்வெட்டு -ஸ்கந்த குப்தர்

2) குப்தரை பற்றிய நூல்கள்
அ)விசாகதத்தர் -முத்ரா ராட்சஸம் தேவி சந்திரகுப்தம்
ஆ)பாணர் -ஹர்ஷ சரிதம்
இ)ஹர்ஷர் -ரத்னாவளி ,நாகநந்தா, பிரியதர்ஷிகா
ஈ)யுவான்சுவாங் -சி-யூ-கி

3) குப்த அரச வம்சத்தை நிறுவியவர்-ஸ்ரீ குப்தர்

4) நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது-ஸ்ரீ குப்தர்

5) குப்தர்களின் காலம்
அ)முதலாம் சந்திரகுப்தர்-கி.பி319-335
ஆ)சமுத்திரகுப்தர்-கி.பி.335-380
இ)இரண்டாம் சந்திரகுப்தர்-கி.பி.380-415

6)லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமார தேவியை மணந்தவர் யார்-முதலாம் சந்திரகுப்தர்

7)லிச்சாவையா என்ற வாசகம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் யாருடையது-முதலாம் சந்திரகுப்தர்

8) முதலாம் சந்திரகுப்தர் என் மகன்-சமுத்திரகுப்தர்
.
9) ஸ்ரீ குப்தரின் மகன்-கடோத்கஜன்

10) சமுத்திர குப்தரின் மகன்-இரண்டாம் சந்திரகுப்தர்

11) இரண்டாம் சந்திர குப்தரின் மகன்-முதலாம் குமார குப்தர்

12)அ) மகாராஜா என போற்றப்படுபவர்கள் -ஸ்ரீ குப்தர், கடோத்கஜன்
ஆ) கவிராஜா-சமுத்திரகுப்தர்
இ) விக்ரமாதித்யன்-இரண்டாம் சந்திரகுப்தர்
ஈ) பாலாதித்யர்-முதலாம் நரசிம்ம குப்தர்
உ) அதி ராஜா-

13) சமுத்திர குப்தரின் அவைக்களப் புலவர்-ஹரிசேனர்

14) பிரசஸ்தி/பிரியாகை மெய்க்கீர்த்தி-ஹரிசேனர்

15) பிரசஸ்தி என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்-ஒருவரை பாராட்டி புகழ்வது

16) அலகாபாத் தூணில் பொறிக்கப் பட்டுள்ளது யாது-பிரியாகை மெய்க்கீர்த்தி

17)தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசர் விஷ்ணுகோபனை தோற்கடித்தவர் யார்-சமுத்திரகுப்தர்

18) அரசரால் நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியை நடைமுறைப் படுத்தியவர் யார்-சமுத்திரகுப்தர்

19) வீணை வாசிப்பது போன்ற தங்க நாணயங்களை வெளியிட்டவர்-சமுத்திரகுப்தர்

20)குப்தர்களில் விஷ்ணு பக்தர் யார்-சமுத்திரகுப்தர்

21) இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் யாருடைய சமகாலத்தவர்-சமுத்திரகுப்தர்

22) சாக அரசர்களை தோற்கடித்து மேற்கும் ஆணவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றியவர் யார்-இரண்டாம் சந்திரகுப்தர்

23) குதுப்மினார் அருகில் உள்ள இரும்பு துணை கட்டியவர்-இரண்டாம் சந்திரகுப்தர்

24) பாகியான் எனும் சீனப்பயணி யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியா வந்தார்-இரண்டாம் சந்திரகுப்தர்

25)யாருடைய ஆட்சிக்காலத்தில் நவரத்தினங்கள் என அழைக்கப்படும் கலைஞர்கள் அரசவையில் இருந்தனர்-இரண்டாம் சந்திரகுப்தர்

26) விக்ரமாதித்யனின் அவையில் இருந்த நவரத்தினங்கள்-
அ) காளிதாசர்-சமஸ்கிருத புலவர்
ஆ) ஹரிசேனர்-சமஸ்கிருத புலவர்
இ) அமர சிம்மர்-அகராதியியல் புலவர்
ஈ) தன்வந்திரி-மருத்துவர்
உ) காகபானகர்-ஜோதிடர்
ஊ)சன்கு-கட்டடக்கலை நிபுணர்
எ) வராகமிகிரர்-வானியல் அறிஞர்
ஏ) வராச்சி-இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர்
ஐ) விட்டல் பட்டர்-மாய வித்தைக்காரர்

27) நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்-குமார குப்தர்

28)கயா பாழடைந்து இருந்தது .கபிலவஸ்து காடாக இருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வச் செழிப்போடும் வாழ்ந்தனர் எனக் கூறியவர்-பாகியான்

29)குமார குப்தர் தொடர்ந்து அரசு பதவியேற்று ஹூணர்களின் படையெடுப்பை விரட்டி அடித்தவர் யார்-ஸ்கந்த குப்தர்

30) மிகச்சிறந்த குப்த பேரரசுகளில் கடைசி பேரரசர்-பாலாதித்யர் (முதலாம் நரசிம்ம குப்தர்)

31) குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்-விஷ்ணு குப்தர்

32) தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தியவர்கள்-குப்த அரசர்கள்

33) குப்தர்களின் ஆட்சி அமைப்பில் உயர் பதவிகளில் அமர்த்த அதிகாரிகள் யார்-தண்டநாயகர் ,மகா தண்டநாயகர்

34) குப்த பேரரசின் பிராந்தியங்களான தேசம் மற்றும் புக்தியை நிர்வகித்த ஆளுநர் யார்-உபாரிகா

35) விஷ்யா எனும் மாவட்டங்களை நிர்வகித்த அதிகாரி-விஷ்யபதிகள்

36) கிராம அளவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்-கிராமிகா,கிராமதியாகஷா

37) ராணுவ பதவிகளின் பெயர்கள்
அ)காலாட்படை -பாலாதிகிரிதா
ஆ) குதிரைப்படை-மகாபாலாதிகிரிதா
இ) யானைப்படை-மஹாபிலுபதி
ஈ) தூதகா-ஒற்றர்கள்

38) மிகிரகுலருக்கு  கப்பம் கட்டிவந்த குப்த அரசர்-முதலாம் நரசிம்ம குப்தர்

39) நீதிசாரம் எனும் நூலின் ஆசிரியர்-காமாந்தகன்

40) குப்தர் காலத்தில் வகைப்படுத்தப்பட்ட நிலங்கள்
அ சேத்ரா -வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
ஆ கிலா -தரிசு நிலங்கள்
இ )அப்ரகதா- வனம் அல்லது காட்டு நிலங்கள்
ஈ )வஸ்தி -குடியிருப்பதற்கு சொந்த நிலங்கள்
உ) கபத சரகா- மேய்ச்சல் நிலங்கள்

41) ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்-சிரேஸ்தி

42)எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்-சார்த்தவாகா






Comments

Popular posts from this blog

6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

தென்னிந்திய அரசுகள்

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்