Posts

Showing posts from November, 2020

மாநிலங்களில் ராஜ்ய சபா இடங்களின் எண்ணிக்கை

1)உத்திரப்பிரதேசம்-31 இடங்கள் 2) மகாராஷ்டிரா-19 இடங்கள் 3) தமிழ்நாடு-18 இடங்கள் 4)பீகார்-16 இடங்கள் 5) திரிபுரா-1 இடம் 6) டெல்லி-3 இடங்கள் 7) புதுச்சேரி-1 இடம்

புலவர்களும் மன்னர்களும்

1)கஜினி முகம்மது- அல்பெருனி 2)விக்கிரஹாராஜா- சோமதேவர் 3) சமுத்திர குப்தர் -ஹரிசேனர் 4) நரசிம்மவர்மன் -தண்டின் 5)கனிஷ்கர் -அஷ்வகோசர் 6) ஹர்ஷவர்தனர் -பாணபட்டர் 7) இரண்டாம் சந்திரகுப்தர் -காளிதாசர் 8)அக்பர் -அபுல் ஃபசல் 9)அலாவுதின் கில்ஜி -அமீர் குஸ்ரு 10) இரண்டாம் புலிகேசி -இரவி கீர்த்தி 11) கிருஷ்ணதேவராயர் -அல்லசாணி பெத்தண்ணா

தென்னிந்திய அரசுகள்

1)பல்லவர் கலை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் யாவை-மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு 2) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் செப்பேடு-காசக்குடி செப்பேடு 3) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் இலக்கியங்கள்-மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம் 4) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள் 5) இரண்டாம் சிம்மவர்மனின் மகன்-சிம்மவிஷ்ணு (கி.பி550) 6) சிம்ம விஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன் 7) முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன் 8) இரண்டாம் நரசிம்ம வர்மனின் வேறு பெயர்-ராஜசிம்மன் 9) கடைசி பல்லவ மன்னர்-அபராஜிதன் 10) மன்னர்களின் காலம் மகேந்திரவர்மன்-(கி.பி 600-630) முதலாம் நரசிம்மவர்மன்-கி.பி (630-668) இரண்டாம் நரசிம்மவர்மன்-கி.பி (695-722) 11) களப்பிரர்களை அழைத்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்-சிம்மவிஷ்ணு 12) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி-பரஞ்சோதி (வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார் ,வெற்றிக்குப் பின்னர் சிவ பக்தராக மாறினார்) 13...

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

இன்றைய தேர்வு

பேரரசுகளின் காலம்; குப்தர்

1) கல்வெட்டுகள் அ) அலகாபாத் தூண் கல்வெட்டு-சமுத்திரகுப்தர் ஆ)மெக்ராலி இரும்பு தூண் கல்வெட்டு- முதலாம் சந்திரகுப்தர் இ)உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு- இரண்டாம் சந்திரகுப்தர் ஈ)பிதாரி தூண் கல்வெட்டு -ஸ்கந்த குப்தர் 2) குப்தரை பற்றிய நூல்கள் அ)விசாகதத்தர் -முத்ரா ராட்சஸம் தேவி சந்திரகுப்தம் ஆ)பாணர் -ஹர்ஷ சரிதம் இ)ஹர்ஷர் -ரத்னாவளி ,நாகநந்தா, பிரியதர்ஷிகா ஈ)யுவான்சுவாங் -சி-யூ-கி 3) குப்த அரச வம்சத்தை நிறுவியவர்-ஸ்ரீ குப்தர் 4) நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது-ஸ்ரீ குப்தர் 5) குப்தர்களின் காலம் அ)முதலாம் சந்திரகுப்தர்-கி.பி319-335 ஆ)சமுத்திரகுப்தர்-கி.பி.335-380 இ)இரண்டாம் சந்திரகுப்தர்-கி.பி.380-415 6)லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமார தேவியை மணந்தவர் யார்-முதலாம் சந்திரகுப்தர் 7)லிச்சாவையா என்ற வாசகம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் யாருடையது-முதலாம் சந்திரகுப்தர் 8) முதலாம் சந்திரகுப்தர் என் மகன்-சமுத்திரகுப்தர் . 9) ஸ்ரீ குப்தரின் மகன்-கடோத்கஜன் 10) சமுத்திர குப்தரின் மகன்-இரண்டாம் சந்திரகுப்தர் 11) இரண்டாம்...

பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம்

1) மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டும் சொல்-சங்கம் 2) தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள்-ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, உ வே சாமிநாதர் 3) பொருத்துக அ)இயற்கை வரலாறு- பிளினி ஆ) புவியியல்  -தாலமி இ )இண்டிகா -மெகஸ்தனிஸ் 4) தமிழ் மொழியானது லத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனக் கூறியவர்-ஜார்ஜ் எல் ஹார்ட் 5) சங்க காலத்தின் போது தமிழக பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள்-மூவேந்தர்கள் 6) சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்-பதிற்றுப்பத்து 7) வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று சேர அரசன்-சேரன் செங்குட்டுவன் 8) சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தவர்-சேரன் செங்குட்டுவன் 9) பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-சேரன் செங்குட்டுவன் 10) இளங்கோவடிகளின் தம்பி-சேரன் செங்குட்டுவன் 11) தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்-சேரல் இரும்பொறை 12) முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள் -உதியன் சேரலாதன் ,இமயவரம்பன் நெட...

6 th 2nd term- history குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

1)கி.மு ஆறாம் நூற்றாண்டின் புதிய எழுச்சிக்கு வித்திட்டவர்கள்-மகாவீரர், கௌதமபுத்தர் 2) சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்டமக்களைக் குறிக்கும் சொல்-கணா 3) முடியாட்சி முறைக்கு முன்னால் மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி- கணசங்கங்கள் 4) மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள்- ஜனபதங்கள் 5) மொத்த மகாஜன மதங்களின் எண்ணிக்கை-16 6)குரு,பாஞ்சாலம்,அங்கம்,மகதம்,வஜ்ஜி,காசி,மல்லம்,கோசலம், அவந்தி,சேதி,வத்சம்,மத்சயம்,சூரசேனம்,அஸ்மகம், காந்தாரம்,காம்போஜம் என்பவை யாவை-16 மகாஜன பதங்கள் 7) நான்கு முக்கிய மகாஜன பதங்கள் 🔥மகதம் -பீகார் 🔥அவந்தி- உஜ்ஜைனி 🔥கோசலம் -கிழக்கு உத்திரப்பிரதேசம் 🔥வத்சம் -கோசாம்பி ,அலகாபாத் 8) நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது-மகதம் 9)பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்- 🔥ஹரியங்கா வம்சம் 🔥சிசுநாக வம்சம் 🔥நந்த வம்சம் 🔥மௌரிய வம்சம் 10)ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அரசர்- பிம்பிசாரர் 11) ராஜ கிரகத்தில் முதல் பௌத்த மாநாட்டை கூட்டியவர்-அஜாத சத்ரு 12) பிம்பிசாரரின் மகன் மற்றும் புத்தரின் சமகாலத்தவர்-அஜாதசத்ரு 13) பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கு அடித்தளமிட்டவர் மற்றும் அ...

6 th 2nd term social science-வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்

1) யாருடைய வருகையால் வேத காலம் எனும் கால கட்டம் தொடங்கியது-ஆரியர்கள் 2) இந்திய வரலாற்றில் வேதகாலம் காலகட்டம்-கிமு1500-600 3) ஆரியர்கள் பேசும் மொழி-இந்தோ-ஆரிய மொழி 4) ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்-மத்திய ஆசியா 5) ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து என் வழியாக பயணித்து வந்தனர்-இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர். 6) ஆரியர்களின் முதன்மைத் தொழில்-கால்நடை மேய்த்தல் 7) ஆரியர்களின் வேளாண்மை முறை-வைத்து எரித்து சாகுபடி செய்தல் 8) ஆரியர்கள் வாழ்ந்த காலப்பகுதி-இரும்புக் காலம் 9) ஆரியர்களை பற்றி அறிந்துகொள்ள உதவும் சான்றுகள்-வேதகால இலக்கியங்கள் 10) ஆரியர்களின் நாகரீகத்தின் இயல்பு-கிராம நாகரீகம் 11) ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம்-பஞ்சாப் 12) ரிக்வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது-சப்தசந்து(ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி) 13) ரிக் ,யஜீர் ,சாம ,அதர்வண என்பவை-நான்கு வேதங்கள் 14) நான்கு வேதங்கள் ,பிராமணங்கள் ,ஆரண்யங்கள் உபநிடதங்களை ,உள்ளடக்கியவை யாவை-சுருதிகள் 15) புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்படும் முடியாத உண்மை எனக் கருதப்படுபவை-சுருதிகள் 16) ஆகமங்கள், தாந்தி...

6th 1 St term- தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்

1) பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள்- ஹரப்பா, மொகஞ்சதாரோ 2) தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையான நகரங்கள்-பூம்புகார் ,மதுரை ,காஞ்சி 3) உலகின் மிக தொன்மையான நாகரிகம்- மெசபடோமியா நாகரிகம் ( 6500ஆண்டுகளுக்கு முற்பட்டது) 4) பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள இடம்-வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது (காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது) 5) கண்ணகியின் தந்தை-மாநாய்கன் (பெருங் கடல் வணிகம்) 6) கோவலனின் தந்தை-மாசாத்துவான் (பெரு வணிகன்) 7) பட்டினப்பாலை ஆசிரியர்-கடியலூர் உருத்திரங்கண்ணனார் (கிமு 2ஆம் நூற்றாண்டு) 8) பூம்புகாரில் கடல்வழியாக இறக்குமதி செய்யப்பட்டவை-குதிரை 9) தரை வழித் தடங்கள் பொழிய இறக்குமதி செய்யப்பட்டவை-கரு மிளகு 10) சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்ற பழமையான நகரம்-மதுரை 11)கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எண்ணிக்கை-49 பேர் 12)முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்த இஸ்ரேல் அரசர்-சாலமோன் 13)ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம்-மதுரை 14) நாளங்காடி ,அல்லங்காடி என்ற இரண்ட...

6 th STD social science

சிந்து சமவெளி நாகரிகம் 1) மெசபடோமியா நாகரிகம்- 3500_2000பொ.ஆ.மு 2) எகிப்து நாகரிகம்- 3100-1100 பொ.ஆ.மு 3)சிந்து சமவெளி நாகரிகம்-3300-1900பொ.ஆ.மு 4)சீன நாகரிகம்- 1700-1122பொ.ஆ.மு 5) ஹரப்பா- புதையுண்ட நகரம் 6) ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன் 7) லாகூரிலிருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு- 1856 8) ஹரப்பா மொகஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு- 1920 9)1924 ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர்- ஜான் மார்ஷல் 10)நாகரிகம்- இலத்தின் மொழிச் சொல் - பொருள் - சிவிஸ் 11) இந்திய தொல்லியல் துறை யாருடைய உதவியுடன் நிறுவப்பட்டது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 12) இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு-1861 13) இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம்-புதுடெல்லி 14) சிந்து சமவெளி நாகரிகத்தின் முன்னோடி- மெஹெர்கர்(பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது.) 15)பெருங்குளம்- மொகஞ்சதாரோ 16)தானியக்களஞ்சியம்- ஹரப்பா 17)சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தானியக்களஞ்சியம் காணப்படும் இடம்- ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் உள்ளது 18)...